படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, December 15, 2004

பொன்னொன்று கண்டேன்...

பொன்னொன்று கண்டேன்
பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
...

இப்பாடலை ஏனோ திடீரென்று இன்று மாலை கேட்கத் தோன்றியது. தமிழ்த் திரைப் பாடல்களில் துவக்கத்திலேயே அருமையான இசையுடன் துவங்கும் பாடல்களுள் இதுவும் ஒன்று. பாடல் ஆரம்பித்த ஒரு சில விநாடிகளில் வயலினை லேசாக இசைத்து விடுவார்கள் பாருங்கள், மயிலிறகால் தொடுவதைப் போன்ற உணர்வு.

பாடலைக் கேட்க இங்கு செல்லவும்.

No comments: