படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, January 10, 2005

தங்கங்களே!...

புகைப்படங்கள் சிலவற்றை இங்கே இடப்போவது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதற்கு வேண்டிய படமொன்றை மாலையில் தெரிவு செய்துகொள்ளலாமென நினைத்திருந்த வேளையில், சில படங்கள் மின்னஞ்சலில் வந்தன. சரி அவற்றையே இட்டுவிடலாமென்று...இதோ அவை:


ஆமாங்கோ, தங்கக் கட்டிகளேதான்!


இங்கிருந்து எடுத்ததைத்தான் அப்படி அடுக்கீருக்காங்க. இதென்ன பாதாளச் சொரங்கமா?

ம்.ஹும்..

அட, 'டாங்கர்' வண்டி!! இவங்கள எல்லாம் எங்கயோ பாத்த மாதிரி இருக்கே!

ஆமாமாம், அவங்களேதான். குழிக்குள்ளார இருந்து புடிச்சதாச் சொல்லி ஒருத்தரோட பல்லப் புடிச்சு பாத்தாங்களே, நெனவிருக்குங்களா? அவரோடதுங்களாம் இந்தத் தங்கமெல்லாம்!!! என்னமோ போங்க!

4 comments:

Boston Bala said...

டோரா போரா ஆளைப் பிடித்தால் இன்னும் என்ன என்ன சுரங்கம் வருமோ?

Venkat said...

கையில் எடுத்த்ப் பார்த்திருக்கீங்களா?'பொணம்' மாதிரி கனக்கும் :)

ROSAVASANTH said...

//"டோரா போரா ஆளைப் பிடித்தால் ...."//
அந்த சுரங்கங்களில் கிடைப்பதை விட விலையுயர்ந்ததல்லவா, மறைந்திருக்கும்போது அவர் இடும் பொன் முட்டை!

Anonymous said...

சாகும்போது ஆரடி நிலம் கூட கிடைக்காது. குழிய சின்னதா வெட்டிட்டு காலை மடக்கி வெச்சாலும் வைப்பாங்க...!!!

By: மூர்த்தி