படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, January 04, 2005

நல்லது செய்தல் ஆற்றீராயினும்

Criminals target tsunami victims

மனித குலம் தொடர்ந்து சீரழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறதென்று கவலைப்படுவதா?
மனிதனுக்குப் பணத்தின் மீது மட்டுமே பிடித்த பேராசை என்பதா?
இவர்களையும் சுனாமி கொண்டு சென்றிருக்கலாமே என்று சபிப்பதா?
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! என்று நொந்துகொள்வதா?

'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்'-என்று நன்றாகவேதான் சொல்லிவைத்தார்கள், கேட்பார்தான் யாருமில்லை.

No comments: