படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, September 11, 2004

நான், நானேதான்!

நான்!

ஒருக்காலும் இல்லை, நான் தான்! என்னால் தான்!

என்னது நீயா? அட, நானப்பா!

நானுந்தான்!

யார் சொன்னது? அவரால்தான்!

நாங்களுந்தான்!

நம்மால்தான்!

எல்லோராலுந்தான்!

ஏய், நாந்தாங்கறேன்!

No comments: