படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, March 11, 2005

மாண்புமிகு?

"முதல்வருக்குப் பேரவைத் தலைவர் வணக்கம் சொல்கிறார் என்பதை விட என் தலைவிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்; என் உயிர் காத்த தாய்க்கு வணக்கம் செலுத்துகிறேன். இதை எந்த நாய் கேலி செய்தாலும் எனக்கு கவலை இல்லை." [நன்றி: தினமணி 11.03.2005]

மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று சொல்லக்கூடிய பொறுப்பிலிருப்பவர், இப்படியா 'நாய்' என்றெல்லாம், அதுவும் சட்டப் பேரவையில், பேசுவது?

1 comment:

யாத்ரீகன் said...

Sariyana Marumozhi Thiruvalar WordsworthPoet


Marumozhi Tamlil, Punaipaer Aangilathil. Sirudhu kavanikalamay.

Ps:
Manikavum Ipoludhu nanum apadiyay ulaen. Koodiya viraivil Maara vaendum.