
1971-ல் அந்நாடு உருவானது முதல் ஷேக் ஜாயத் அதன் தலைவராக இருந்துள்ளார். தன்நாட்டு மக்களின் மதிப்பிற்கும், உண்மையான அன்பிற்கும் பாத்திரமானவர். எண்ணெய் வளத்தால் கிடைத்த செல்வத்தின் பயனை நாடு முழுவதிற்கும் கிடைக்கச் செய்ததோடு மட்டுமன்றி, மிகக் குறைந்த காலத்தில் இந்நாடு மகத்தான வளர்ச்சி கண்டது இவரது ஆட்சியின் கீழ்தான்.
பி.கு.: இன்றைய பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் 1971-ல் ஐக்கிய அரபுக் குடியரசில் சேர்ந்து கொள்ள விடப்பட்ட அழைப்பை, ஏதோ காரணத்தால் அவை ஏற்க மறுத்துவிட்டனவாம்.
No comments:
Post a Comment